![]() |
ஆம்! இது உலக உயிர்கள் அனைத்திற்கும் பொதுவே ...! ஆசையாய் வீட்டில் வளர்க்கும் தொட்டி செடிக்கு தினமும் நாம் தண்ணீர் ஊற்றுகிறோம். அவற்றின் செழுமையும் பசுமையும் சில மணி நேர மழைக்கு பின்பு அதிகமாகவே உள்ளது. தினமும் நாம் ஊற்றும் நீரில் தராததை மழை தந்துள்ளது. பிற உயிரிணங்கள் மழையில் நனைந்தாலும் அவற்றிக்கு தீ்ங்கொன்றும் இல்லை ஆனால் மனிதர்களுக்கோ மழையில் நனைந்தாலே தீங்கேன்...?
இயற்கை மனிதர்களுக்கு மட்டும் எதிரானதா என்ன?
